2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொழும்பில் தொடர்ந்து கொரோனா அதிகரிப்பு

Nirosh   / 2020 நவம்பர் 28 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 473 பேர் நேற்று (27) இனங்காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் நேற்றும் இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பில் 138, கம்பஹாவில் 63 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .