2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

காற்றின் வேகம் அதிகரிக்கலாம்

Editorial   / 2018 ஜூன் 19 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில், இன்று முதல் (19) காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.

அவ்வாறே, மேல் சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை  மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும்,  திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை கடற் பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு தி​ணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .