Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 24, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 18 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி, ஜின்தொட்டவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், சமூக வலைத்தளங்களில் மற்றும் ஏனைய முறைமைகளின் ஊடாக பொய்யான தகவல்களை பிரசாரப்படுத்திய, பிரிவினைவாத நபர்களை கைதுசெய்றவதற்கான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசேடமாக, சமூக வலைத்தளங்களின் ஊடாக இவ்வாறான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்த நபர்கள் தொடர்பிலான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.
அதற்கான கட்டளையை, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பிறப்பித்துள்ளார் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago