2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

காலிக்கு மீண்டும் ஊரடங்கு பிறப்பிப்பு

Editorial   / 2017 நவம்பர் 18 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக, காலி ஜின்தோட்ட பிரதேசத்துக்கு உட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில், பொலிஸ் ஊரடங்கு சட்டம், இன்றுமாலை 6 மணிமுதல் மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு சட்டம், நாளை காலை 6 மணிவரையிலும் அமுலில் இருக்குமென, காலிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சந்தன அழககோன் தெரிவித்தார்.

காலி,ஜின்தோட்ட, குருந்துவத்த, மஹா ஹபுகல, வெலிபிட்டி மோதர, உக்வத்த மற்றும் பியதிகம ஆகிய கிராம ​சேவகர் பிரிவுகளுக்கே, பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .