Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 18 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டம் மற்றும் ஒழுங்கை பேணுவதற்காக, காலி ஜின்தோட்ட பிரதேசத்துக்கு உட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளில், பொலிஸ் ஊரடங்கு சட்டம், இன்றுமாலை 6 மணிமுதல் மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு சட்டம், நாளை காலை 6 மணிவரையிலும் அமுலில் இருக்குமென, காலிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சந்தன அழககோன் தெரிவித்தார்.
காலி,ஜின்தோட்ட, குருந்துவத்த, மஹா ஹபுகல, வெலிபிட்டி மோதர, உக்வத்த மற்றும் பியதிகம ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்கே, பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago