2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காலியில் ஒருவர் பலி-491 குடும்பங்கள் பாதிப்பு

Editorial   / 2018 மே 25 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் மழையின் காரணமாக, காலி மாவட்டத்தில் 491 குடும்பங்களைச்  சேர்ந்த, 1,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும்,  ஒருவர் இன்றைய தினம் (25) உயிரிழந்திருப்பதாகவும்  காலி  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வெ ள்ளப்பெருக்கினால் காலி மாவட்டத்தில், 8 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 155 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 




 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .