2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிணற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

Amirthapriya   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை – பிடபெத்தர பிரதேசத்திலிருந்து பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து, ஆணொருவரின் சடலம் பொலிஸாரினால் நேற்றைய தினம் (18) மீட்கப்பட்டுள்ளது.

பிடபெத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே, இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், குறித்த நபர் கடந்த 3 தினங்களாக காணாமல் போயுள்ளதையடுத்து, பொலிஸாருக்குக் கிடைக்கபெற்ற தகவலுக்கமைய தேடல் பணிகள் இடம்பெற்ற நிலையில், நேற்றைய தினம் குறித்த நபரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .