Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Amirthapriya / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தறை – பிடபெத்தர பிரதேசத்திலிருந்து பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து, ஆணொருவரின் சடலம் பொலிஸாரினால் நேற்றைய தினம் (18) மீட்கப்பட்டுள்ளது.
பிடபெத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபரே, இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், குறித்த நபர் கடந்த 3 தினங்களாக காணாமல் போயுள்ளதையடுத்து, பொலிஸாருக்குக் கிடைக்கபெற்ற தகவலுக்கமைய தேடல் பணிகள் இடம்பெற்ற நிலையில், நேற்றைய தினம் குறித்த நபரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago