Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 19 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
கினிகத்தேனை பகுதியில் நேற்று(18) இடம்பெற்ற மண்சரிவில் சிக்குண்டு காணாமல் போயிருந்த நபரொருவர், இன்று (19) காலை, மண்ணில் புதையுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸார், இராணுவத்தினர், பொது மக்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே, சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கினிகத்தேனை பகுதியை சேர்ந்த, கே.எம். ஜமால்டீன் வயது 60 என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கினிகத்தேனை சரிவு காரணமாக, 10 கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago
9 hours ago