2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கினிகத்தேனையில் 52 வர்த்தக நிலையங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Editorial   / 2018 மே 22 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கினிகத்தேன நாவலப்பிட்டி பிரதான வீதியின் கினிகத்தேன பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள பகுதியில்  மண்சரிவு  அபாயம் ஏற்பட்டுள்ளதால், 52 வர்த்தக நிலையங்களை குறித்த இடத்திலிருந்து அப்புறப்படுத்துமாறு கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகாவலி ஆற்றின் பிரதான கிளை ஆறான ஹட்டன் ஓயா ஆற்றுக்கு மேலாக அமைந்துள்ள குறித்த 52 வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள இடமானது தேசிய கட்டட ஆய்வு மையத்தால் மண்சரிவு ஏற்படுமென அடையாளங் காணப்பட்ட பகுதி என்பதுடன், கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்தே குறித்த வர்த்தக நிலையங்களை அகற்றுமாறு வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X