2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’’கிராம சக்தி” தேசிய வேலைத்திட்டம் அங்குரார்ப்பணம்

Editorial   / 2017 ஒக்டோபர் 20 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

வறுமையை இல்லாதொழிக்கும் "கிராம சக்தி” தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(20) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெற்றது. 

ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிலையான அபிவிருத்தியை இலக்காக கொண்டு எதிர்வரும் 2030ம் ஆண்டளவில் வறுமையற்ற இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில் இத் திட்டம் மு்னனெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X