2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிரிபத்கொட வங்கியில் கத்தி முனையில் வங்கிக் கொள்ளை

Editorial   / 2018 மார்ச் 20 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிபத்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றிலிருந்து, இன்று பிற்பகல் 1.30 மணியளவில், 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளது.

வங்கிக்குள் நுழைந்துள்ள தனி நபரொருவர், காசுப் பிரிவிலுள்ள பெண் ஊழியரொருவருக்கு கத்தியைக் காண்பித்து அச்சுறுத்தல் விடுத்த நிலையிலேயே, பணத்தைக் கொள்ளையிட்டு, மோட்டார் சைக்கிளொன்றில் தப்பிச் சென்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .