2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கிவுல பிரதேசத்தில் 15 குடும்பங்களுக்கு சுயதனிமை

Editorial   / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர

 

ஆணமடுவ - கிவுல பிரதேசத்தில் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டதால், அவர் சிகிச்சை பெற்ற ஆனமடுவ ஆரம்ப வைத்தியசாலையின் அலுவலக சபை உள்ளிட்ட பவும கிராமத்தைச் சேர்ந்த 15 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, ஆணமடுவ சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எச்.எம். பத்மினி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவர் ஒரு பிள்ளையின் தாயான 28 வயதுடையவர் என்றும் இவர் தற்போது ஐ.டி.எச் இல் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .