2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

குணமடைந்தோரின் எண்ணிக்கை 894ஆக அதிகரிப்பு

Editorial   / 2020 ஜூலை 09 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இலங்கை கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 894ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்து சென்றுள்ள கடற்படை வீரர்கள் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக மேலும் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .