2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘குண்டு துளைக்காத வாகனங்களை மஹிந்த கோரவில்லை’

Editorial   / 2018 நவம்பர் 19 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல் வேறு ஊடகங்கள் மற்றும்  சமூக வலைத்தளங்களில் மஹிந்த ராஜபக்‌ஷ குண்டு துளைக்காத 2  வாகனங்களை கோரியுள்ளதாக வெ ளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மஹிந்தவுக்காக இதுவரை எந்த புது வாகனங்களும் கோரப்படவில்லையென்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .