2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’குற்றச்சாட்டை நிராகரிக்கவும்’

S. Shivany   / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக, இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிக்குமாறு, ஐ.நா உறுப்பு நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார். 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில், காணொளி மூலம் நேற்று(23) உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.

அத்துடன், இலங்கை மீதான சகல குற்றச்சாட்டுகளையும் நீக்கிக்கொள்ளுமாறு  அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .