2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குழந்தையும் தாயும் சடலமாக மீட்பு

Editorial   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தையும், தாய் ஒருவரும், இன்று காலை, அபரகந்த - ஹிந்துமவில், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 32 வயதான தாயொருவரும், 10 மாதங்களேயான அவரின் குழந்தையுமே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கள்.

குறித்த பெண், மனநல பாதிப்புக்குள்ளானவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .