2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி

Editorial   / 2018 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீகொட-ஒவிடிகம பிரதேசத்தில் இன்று (17) காலை, இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில்,  ஒருவர் கூரிய ஆயுத்ததால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்

குறித்த  பகுதிலுள்ள வீதியில் விழுந்து கிடந்த மரக் கிளையொன்றை அகற்றும் விவகாரம் தொடர்பில், அயல் வீட்டார் இருவருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் இறுதியில் முற்றிவிட ஒருவர் மற்றைய நபரை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கானவர், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

59 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .