2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'கையெழுத்திடா விட்டாலும் ஆதரவாக வாக்களிப்பேன்'

Editorial   / 2019 மே 16 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தன்னால் கையெழுத்திட முடியாமல் போனாலும், அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெறும் வாக்கெடுப்பில் பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ​ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தான் தற்போது வெளிநாட்டில் இருந்தாலும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்வதாகவும் அமைச்சர் ரிஷாட்டைப் போலவே, அவரைப் பாதுகாக்கும் அரசாங்கத்துக்கும் மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் பிரசன்ன ​ரணதுங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .