2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொழும்பில் 24 மணிநேர நீர் வெட்டு

J.A. George   / 2021 ஜனவரி 22 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 01, 02, 03, 07, 08, 09, 10, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக  நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

நாளை காலை 09 மணி முதல் நாளை மறுதினம் காலை 09 மணிவரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .