2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொழும்பில் வெசாக் பாதுகாப்புக்காக 3000 பொலிஸார்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெசாக் தினத்தை முன்னிட்டு பெருமளவான மக்கள் கொழும்பு நகருக்கு வருகைத் தருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 1900 பொலிஸாரும், 1100 போக்குவரத்து பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர  குறிப்பிட்டார்.

 
இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


கொழும்பில் 5 வெசாக் வலயங்களில் 11 வெசாக் தோரணங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த அவர், குறித்த தினங்களில் வீதிவிபத்துக்கள்  மட்டுமின்றி போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துக் காணப்படும் என்றும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .