2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொழும்பு-கட்டுநாயக்க வீதியின் ஒருபகுதி மூடப்பட்டுள்ளது

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-கட்டுநாயக்க வீதியின் ஒரு பகுதி, களனி பாலத்தின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுவதன் காரணமாக, அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுநாயக்க அதிவேக வீதிஆரம்பமாகும் இடத்திலிருந்து 200 மீற்றர் தூரம் வரை, குறித்த வீதி மூடப்ட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .