2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் மனுத்தாக்கல்

Editorial   / 2018 பெப்ரவரி 23 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் மறுபரிசீலனை மனுவொன்றை இன்று (23) தாக்கல் செய்துள்ளார்.

அவன்காட் வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரியே அவர் குறித்த மனுவினை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .