2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கோட்டாபயவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 19 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக் ஷ, மூவ​ரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆஜரானார்.

டீ.ஏ.ராஜபக் ஷ நினைவு அருங்காட்சியகத்தை நிர்மாணிக்கும் போது, 49 மில்லியன் ரூபாவை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், கோட்டாபய உள்ளிட்ட அறுவருக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (19) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், அவருக்கு எதிரான வழக்கை, நீதிபதிகள் குழாம் செப்டெம்பர் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .