2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுகாதார விதிமுறைகளை மீறிய 238 பேர் கைது

J.A. George   / 2021 மே 06 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 238 பேர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .