2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சகல தேவாலயங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு

Editorial   / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியிலுள்ள சகல கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஈஸ்டர்  தாக்குதலில் இரண்டாம் ஆண்டுகள் பூர்த்தி, எதிர்வரும் 21ஆம் திகதியாகும். இதனையொட்டியே  தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .