2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சஜித் ஐ.தே.முவிலேயே போட்டியிடுவார்

Kamal   / 2020 ஜனவரி 18 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாஸ ஐக்கிய தேசிய முன்னணியிலே​யே போட்டியிட தீர்மானித்துள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். 

அண்மையில் நடைபெற்ற ஐ.தே.கவின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலும் அவருக்கு கட்சித் தலைமைத்துவத்தை வழங்கிவிட வேண்டுமென பெருமளவு எம்.பிக்கள் வலியுறுத்தி இருந்தாகவும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X