2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’சஜித்தால் எவ்வாறு நாட்டைக் கட்​டியெழுப்ப முடியும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.வி.பியின் ஆதரவில்லாது நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க முடியாதெனத் தெரிவித்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, வீதி ஒழுங்கு தெரியாத அமைச்சர் சஜித்தால் நாட்டை எவ்வாறுக் கட்டியெழுப்ப முடியும் எனவும் வினவியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் மெதமுலான  ஊருக்கு அமைச்சர் சஜித் பஸ்  ஒன்றை வழங்கி ​அதனை அவரே ஓட்டிச் செல்வதையும் பார்க்க முடிந்தது. வீதி ஒழுங்கு தெரியாத ஒருவர் எவ்வாறு நாட்டை ஒழுங்காக உருவாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .