2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சட்டமா அதிபர் - பதில் பொலிஸ்மா அதிபர் கலந்துரையாடல்

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றத் தடுப்பு நடவடிக்கைகளின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல் நடத்த பதில் பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழு,  சட்டமா அதிபரை சந்தித்துள்ளது.

இதனை,  சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .