2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சட்டவிரோதமான முறையில் அகழ்வில் ஈடுபட்டோர் கைது

Editorial   / 2019 ஜனவரி 13 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேரை ​பொலிஸார் நேற்று (12) கைது செய்துள்ளனர்.

ஹட்டன் ஓயா, ஸ்டேடன் தோட்டப் பகுதியில் குறித்த சந்தேகநபர்கள் சட்டவிரோதமான முறையில் அகழ்வில் ஈடு​பட்டு கொண்டிருந்த வேளையில், அங்கு விரைந்த ஹட்டன் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் அகழ்வுக்காக பயன்படுத்திய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, குறித்த எழுவரையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X