2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சண். குகவரதன் பிணையில் விடுதலை

Editorial   / 2018 டிசெம்பர் 27 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி மோசடி தொடர்பில் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் சண் .குகவரதனை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்ட குகவரதனும் அவரது மனைவியையும் தலா 25 மில்லியன் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 2 சரீரப் பிணையிலும் விடுதலை செய்யுமாறு கல்கிஸ்ஸ நீதவான் லோச்சனா அபேவிக்ரம இன்று உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த இருவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் நீதவான் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .