2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சாந்த அபேசேகர எம்.பி. பிணையில் விடுதலை

Editorial   / 2020 ஜனவரி 21 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கியத் தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகரவை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவை இன்று (21) உத்தரவிட்டுள்ளது.

பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் கைதுசெய்யப்பட்ட சாந்த சிசிர குமார அபேசேகர, இன்று (21) வரை 3 மாதத்துக்கு மேலாக தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .