2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சபைக்குள் பதற்றம்: சபை ஒத்திவைப்பு

Editorial   / 2021 ஏப்ரல் 21 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபையில் ஏற்பட்ட வாய்த்தகர்க்கத்தை அடுத்து சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

​அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான, விவாதம் இன்று (21) நடைபெறவிருந்தது.

அது​தொடர்பில் ஆளும், எதிர்த் தரப்பினருக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டமையால் சபை ந​டவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .