2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சபாநாயகர் ஆசனத்தில் எம்.பி

Editorial   / 2018 நவம்பர் 16 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக, நாடாளுமன்ற உறப்பினர்கள் சபைக்கு வருகைத்தந்தவாறு உள்ளனர். எனினும் நாடாளுமன்றத்தில் சுமுகமான நிலை நிலவாத காரணத்தால், சபாநாயகர் இன்னும் தமது ஆசனத்து வருகைத்தரவில்லை.

இவ்வாறிக்க சபாநாயகர் ஆசனத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அரந்திக பெர்ணான்டோ ஆக்கிரமித்துள்ளார். சபாநாயகர் ஆசனத்திலிருந்து அவர் எழுந்து செல்லாது  தொடர்ந்து அமர்ந்திருக்கும் காட்சிகளை தற்போது காணக்கூடியதாக உள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .