2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சபை நடவடிக்கை 12 மணிவரை ஒத்திவைப்பு

Editorial   / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபையில் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் காரணமாக, சபைநடவடிக்கைகள் நண்பகல் 12 மணிவரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்கள், சபைக்கு நடுவே நின்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மாகாணசபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துகொள்வதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையிலேயே, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அச்செயற்பாட்டுக்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு, சபைக்குள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X