2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்டமூலம்

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 12 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூகவலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் போலி பிரசாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பான யோசனை ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலை​மையில் 19ஆம் திகதி நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த சட்டமூலம் குறித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும்  போலி தகவல்கள் மற்றும் ​போலி பிரசாரங்களால் ஏற்படும் பாதிப்புக்கு எதிராக, சமூகத்தைப் பாதுகாப்பதற்காக  புதிய சட்டத்தை உருவாக்குவது காலத்தின் ​​தேவை என்றும் நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .