2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’சேமித்து வைக்கப்பட்ட மீன்களை விற்க ஏற்பாடு செய்யுங்கள்’

J.A. George   / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீன்பிடியுடன் தொடர்புடையதாக கொரோனா வைரஸ் தொற்று பரவிசெல்லும் நிலை காரணமாக மீன்பிடி சமூகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கைப் பொது மீனவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே படகுகள் மற்றும் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மீன்களை விற்க ஏற்பாடு செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கைப் பொது மீனவர் சம்மேள தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே இதனை தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .