2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சமூக வலைத்தளங்களுக்கான தடை நீங்கியது

Editorial   / 2019 மே 17 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குப் பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை, சற்றுமுன்னர் முதல் நீக்கப்பட்டதாக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

13ஆம் திகதியன்று, நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குப் பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .