2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

சரணடைந்த சிறுமியும் தோழனும் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலன்னாவை பகுதியில் காணாமல் போன சிறுமி உள்ளிட்ட மூன்று பெண்களில், இருவர் வெல்லம்பிட்டிய  பொலிஸ் நிலையத்திலும், சிறுமி கம்பஹா பொலிஸ் நிலையத்திலும்  இன்று (18) சரணடைந்தனர்.

இந்நிலையில், பொலிஸில் சரணடைந்த 19 வயது யுவதியும், 14 வயது சிறுமியின் தோழனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்றரை வயதுடைய குழந்தையின் தாயான வத்சலா பெரேரா (15), அவருடைய கணவனின் சகோதரி (15) மற்றும் அயல் வீட்டில் வசிக்கும் தமிழ் சிறுமியான  சரித்ரா ஸ்வேதா (14) ஆகியோர் கடந்த 14 ஆம் திகதி  காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .