2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சாரதிகளுக்கு ஆலோசனை வகுப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதி ஒழுங்கு விதிகளை மீறிய ஆயிரத்துக்கும் அதிகமான சாரதிகள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சாரதிகளை எதிர்வரும் சனிக்கிழமை பொலிஸ் மேலதிக படைத்திணைக்களத்துக்கு அழைத்து ஆலோசனை வழங்கப்படவுள்ளது.

இதனை, பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .