2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிறையில் இருந்து தப்பிய பூனை?

Editorial   / 2020 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெகசின் சிறைச்சாலைக்கு ஹெரோய்ன் கொண்டு சென்ற பூனை காணாமல் போயுள்ளதென, சிறைச்சாலைகள் தகவலை ​மேற்​கோள் காட்டி, ஊடகம் ஒன்று ​செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு காணாமல் போயுள்ள பூனை, நேற்று முன்தினம் (1) சிறைச்சாலைக்கு அருகிலிருந்து சிறைச்சாலை புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, பொறுப்பேற்கப்பட்டது.

இந்தப் பூனை மூலம் ​அனுப்பப்பட்ட ஹெராய்ன், சிறையில் உள்ள எந்த கைதிக்காக அனுப்பப்பட்​டதென கண்டுபிடிப்பது தொடர்பில் , விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .