2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சஹ்ரானின் மனைவி ஆஜர்

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 22 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சஹ்ரானின் ஹாசிமின் மனைவி, உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார்.

அவர், இன்றையதினம் சாட்சியமளிக்கவுள்ளார். இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள், பண்டாரநாயக்க சர்வதே மாநாட்டு மண்டப அறையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .