2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சஹ்ரானின் இரண்டு சகாக்கள் கைது

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

4/21 தற்கொலை குண்டுத் தாக்கதலின் சூத்திரதாரி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்த இரண்டு சந்தேகநபர்கள், கண்டியில் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவம் மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு ஆகியோரால் இணைந்து முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X