2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சாதாரணதரப் பரீட்சை இன்று நிறைவு

Editorial   / 2019 டிசெம்பர் 12 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத்தராதர பத்திர சாதரணதரப் பரீட்சை இன்று (12) நிறைவு பெறுகிறது.

பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் அமைதியான முறையில் பரீட்சை நிலையங்களிலிருந்து வௌியேற வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், அமைதியற்ற சூழலை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளும் பரீட்சார்த்திகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  பரீட்சைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X