2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சாரதிகள் இருவருக்கு கொரோனா; 19 பேர் தனிமைப்படுத்தலில்

J.A. George   / 2021 ஜனவரி 18 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அங்கொட டிப்போவில் பணிபுரியும் இரண்டு சாரதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, 19 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாதாக சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X