2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிகிச்சை பெற்றுவந்தவர் உயிரிழந்தார்

Editorial   / 2020 ஜூலை 11 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாளிகாவத்த லக்சத செவன தொடர் மாடிக் குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்டத் துப்பாக்கிப் பிரயோகத்தில் கயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த நபர் இன்று(11) காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மே 31ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

35 வயதுடைய மாளிகாவத்தையைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .