2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிறந்த சாரதிகள் தேர்வுக்கு வேலைத்திட்டம் ஆரம்பம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதான வீதிகளில் வாகனத்தைச் செலுத்தும் முறை மற்றும் சிறந்த வாகன சாரதிகளைத் தேர்ந்தெடுக்கும் வேலைத்திட்​டம் ஆகியவற்றை, பொலிஸ் தலைமையகம் ஆரம்பித்துள்ளதாக, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டம், இன்று (15) ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை முன்னெடுத்ததன் விளைவாக, பிரதான வீதிகளில் பாதுகாப்பாக வாகனத்தைச் செலுத்துதல் மற்றும் வீதி சமிக்ஞையை உரிய முறையில் அவதானித்துச் செயற்படுதல் உள்ளிட்ட காரணங்கள் பல வெற்றியீட்டப்பட்டுள்ளன.

இதில் வெற்றியீட்டிய சாரதிகளை அடையாளம் காணும் முகமாக, அவர்களின் வாகனங்களில், இன்று (15) விசேட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .