2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சிறுத்தை படுகொலை; இருவர் கைது

Editorial   / 2018 ஜூன் 24 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியில், சிறுத்தையொன்றை படு​கொலைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டில்,  அப்பகுதியைச் சேர்ந்த இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரும் உதயநகரை சேர்ந்தவர்கள் என்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .