2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சிவப்பு எச்சரிக்கை

Editorial   / 2019 ஜூன் 20 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் மேற்குப் பகுதிகளில்  மணித்தியாலத்துக்கு, 50- 60 கிலோமீற்றர் வேகத்தில் கடுங்காற்று வீசக் கூடுமென்று, காலநிலை மத்திய நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலநிலை மத்திய நிலையம் இன்று காலை 6 மணிக்கு வெளியிட்டுள்ள குறித்த சிவப்பு எச்சரிக்கையானது, நாளை காலை 6 மணிவரை செல்லுப்படியாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .