2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சீனப் பிர​ஜைகள் இருவர் கைது

Editorial   / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான சிகரெட்டுக்களுடன், சீனப் பிரஜைகள் இருவர், கொள்ளுப்பிட்டிய பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை கொள்ளுப்பிட்டிய பொலிஸார் இன்று (21) மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .