2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த கடலட்டைகளுடன் மூவர் கைது

Editorial   / 2019 ஜூன் 25 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் கெப் ரக வாகனத்தில் ஏற்றிச் செல்ல முயன்ற 237 கி.கி கடலட்டைகளுடன் சந்தேகநபர்கள் மூவர் தந்திரிமலை பொலிஸாரால் நேற்று (24) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தொகை கடலட்டைகளை முல்லைத்தீவிலிருந்து புத்தளம் நோக்கி கொண்டுச்செல்ல முயன்ற போதே, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசா​ரணைகள் மேற்கொள்ளப்பட்ட போது, அவற்றை  சீனாவுக்கு ஏற்றுமதி செய்யவிருந்ததாகத் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .