2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சீரற்ற வானிலைக்கு நால்வர் பலி

Editorial   / 2018 மே 21 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலைக்கு இதுவரை நால்வர் பலியாகியுள்ளதாக, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கியதில் மூவர் பலியாகியுள்ளதோடு, மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மின்னல் தாக்கியதில், திருகோணமலையில் இருவரும், பதுளை - ரிதிமாலியத்த பிரதேசத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளதோடு, மொனராகலை - படல்கும்புர பிரதேசத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .