Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2018 மே 21 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலைக்கு இதுவரை நால்வர் பலியாகியுள்ளதாக, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கியதில் மூவர் பலியாகியுள்ளதோடு, மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மின்னல் தாக்கியதில், திருகோணமலையில் இருவரும், பதுளை - ரிதிமாலியத்த பிரதேசத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளதோடு, மொனராகலை - படல்கும்புர பிரதேசத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
19 Apr 2024
19 Apr 2024
19 Apr 2024